Views: 365 ஐயா, வணக்கம், நாடு சுதந்திரம் பெற்று 25-01-1950 முதல் தேர்தல் துறையாகிய நீங்கள் இயங்கி வருகிறீர்கள். நாட்டில் நடக்கும் பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காக ஓடி ஓடி உழைக்கிரீர்கள். குறிப்பாக பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க கண்ணில் விளகெண்ணை ஊற்றி கவனிக்கிறீர்கள். சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு வாகனத்தையும் தணிக்கை செய்து, பொது மக்களுக்கு எவ்வளவு இடையூறு மற்றும் தொந்தரவு செய்ய முடியுமோ செய்கிறீர்கள். உங்களுடைய வேலை பளுவை கண்டு வியப்பாக இருக்கிறது. இந்தியாவில், … Continue reading தேர்தல் துறைக்கான கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed